கள்ளச்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் உயர்மின்னழுத்த கம்பி உரசியதில் நெல்அறுவடை இயந்திரம் எரிந்து சேதமடைந்தது. இதனால் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை…
Tag: Fire accitant
தூத்துக்குடி துறைமுகம் அருகே பயங்கர தீ விபத்து; கோடிக்கணக்கான ஏற்றுமதி பொருட்கள் சேதம்.
மதுரை – தூத்துக்குடி சாலையில் துறைமுகத்திற்கு அருகில் உள்ள சிப்காட்டில் தனியார் குடோனில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார்…
இராஜபாளையத்தில் 47 வயது பெண் ஒருவர் வீட்டின் கதவை பூட்டி உள்ளே தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் மில்லில் (நூர் பாலை) தொழிலாளி சொந்த வீட்டில் வசித்து வருகிறார்…
இராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியில் இராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் நூல் மில் நடத்தி வருகிறார் நூல்…