பாரா விளையாட்டு விழிப்புணர்வு; காஷ்மீர் – கன்னியாகுமரி சைக்கிள் பயணம்.
பாராவிளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் நேற்று கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.பாராவிளையாட்டை ஊக்குவிக்கவும்,நாட்டில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை வெளிகொண்டுவரவும்…
50வது ஆண்டு பொன்விழா கண்டு மக்கள் சேவையில் மகத்தான சாதனை புரியும் அஞ்சுகிராமம் ஜவகர் ஸ்டோர்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் 50வது பொன்விழா ஆண்டை கடந்து மூன்று தலைமுறையாக ஜவுளித்துறையில் கோலோச்சும் ஜவஹர் ஸ்டோர்ஸ் நிறுவனம். குமரி, நெல்லை…
கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிப்ட் வசதி.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள கலங்கரைவிளக்கத்தின் மேல்பகுதிக்கு எளிதாகசெல்ல லிப்ட் அமைப்பதற்கான சாரம் கட்டும்பணி தொடங்கியது. நவீன தகவல்தொடர்பு சாதனங்கள்…
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் – தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அம்மா மினி…
கன்னியாகுமரியில் ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடை.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் தடைவிதித்துள்ளது. பெருநகரங்களுக்கு இணையாக கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகமெங்குமிலிருந்து…
சுசீந்திரம்: தாணு மலாய கோயில் தேரோட்டம்- கேரள பக்தர்கள் பங்கேற்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா. பக்தர்கள் வடம் பிடித்து…
காதல் திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு – மனைவிையை கொலை செய்த கணவர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் சொத்துக்கு ஆசைப்பட்டு வயது 51வயது முதிர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 26…
மதுரை: கப்பலூர் சுங்கச் சாவடியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது…
தமிழர்களின் பாரம்பரிய கிடாய் முட்டு சண்டைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கிடாய் வளர்ப்போர் கோரிக்கை.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கிடாய்முட்டு சண்டையும் ஒன்றாகும். இதற்காக மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலம் தொட்டு…