இராஜபாளையம் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் அண்ணாமலை வயது 55 இவர் இந்த…
ராஜபாளையம்: நூல் விலை உயர்வால் பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு…
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மதுரை மேற்கு மாவட்டம் சார்பாக திருமங்கலம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
வாட்ஸ் அப் Vs டெலிகிராம் Vs சிக்னல் ஆப்- எதை பயன்படுத்தலாம்.?
உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal. இதற்கு…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்…
வெளிப்பைடையான நிர்வாகம்…இளம் ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வரவு, செலவுக் கணக்கை வெளியிட்ட இளம் ஊராட்சித் தலைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.…
இந்திய ராணுவ வீரர்களில் பாதிக்கு மேல் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக ஆய்வில் தகவல்.
13 லட்சம் பேர் பணியாற்றும் இந்திய இராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் “கடுமையான மன அழுத்தத்தில்” இருப்பதாக புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது.…
இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு.!!!
இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான…
இந்தோனேசியாயில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மாயம்.
இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து பென்டினாக் நோக்கி சென்ற பயணிகள் விமானம் மாயம் இந்தோனேஷியா ஸ்ரீவிஜயா விமான நிலையத்தில் இருந்து ஜகார்த்தா –…
ஆய்வறிஞர் தொ.ப நினைவுக் கருத்தரங்கம்…த.க.இ.பேரவை அழைப்பு.
மறைந்த ஆய்வறிஞர்,பேராசிரியர், தமிழினத்தின் அறிவுப்பெட்டகம் என போற்றப்படும் தொ.பரமசிவம் அவர்களின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இரவி மினி ஹாலில் நாளை 10.01.2021 மாலை…