மதுரையில் கலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் விழா.
மதுரை த.கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாகபொங்கல் பரிசு வழங்கும் விழா – 2021 மதுைரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.இவ்விழாவில் தமிழக கூட்டுறவுத்…
தோட்டத்தில் மேய்ந்த கோயில் காளை கிணற்றில் தவறி விழுந்து பலி.
மதுரை சோழவந்தான் அருகே ஐயப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு மாடுகள் சண்டை போட்டதில் கிணற்றில் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு மாடு இறந்தது…
மதுரை:தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம், ஒரே கிராமத்தில் சுமார் 400க்கும்…
2021 தேர்தலை புறக்கணிப்போம்..தமிழ்நாடு வ.உ.சி. பேரவை திட்டவட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் வ.உ.சி பேரவையினர் 2021 பொது தேர்தலை புறக்கணிக்க போவதாக முடிவு. மதுரை மாவட்டம்…
சாலையை சீரமைக்கக்கோரி…சமையல் செய்யும் போராட்டம்.
இராஜபாளையம் அருகே அமையப்புரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை சீரமைக்க கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில்…
தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்.
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்…
ஸ்ரீ வில்லிபுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நகர செயலாளரை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்…..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிகளை மீறி செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக நகர செயலாளர் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர்…
இராஜபாளையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட வேளாண் துறையின் விரோத செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட வேளாண்துறையின் விவசாய விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு…
விருதுநகர் மாவட்டம் தடகள கழகத்தின் மாவட்டச் செயலாளராக தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவராஜ் தேர்வு.
தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தடகள கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின்…
விருதுநகர் மாவட்டம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து…