பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Author: lemooriyanews@gmail.com
Breaking: சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74 கொரோனா வைரஸ்…
டெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக அரசியலை மையம் கொள்ளும் ‘சசிகலா புயல்’: அதிமுக – அமமுக இணைப்பை சாத்தியமாக்குமா பாஜக?
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான முரண் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென…
எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இனி தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டுப் பணிகள் நிறுத்தம்.
புதுடில்லி : நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துணை ராணுவப் படைகளை தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில்…
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு…?வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை.!!!
வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த திட்டம். செப்டம்பர் 30ம் தேதியுடன் 8ம் கட்ட…
தூத்துக்குடி-மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்துசேவை தொடக்கம்..
தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மாலத்தீவிற்கு சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று துவங்கியது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூனில் மாலத்தீவிற்கு…
நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.
துப்பறியும் நாய்ப்படைப்பிரிவில் சேர்க்கப்பட்டட நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டக் காவல்துறையில் துப்பறியும் நாய்ப்படைப்பிரிவு உள்ளது.இந்த படைப்பிரிவில் புதியதாக இரண்டு நாய்க்…
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி காலமானார்; இரங்கற்பா தெரிவித்த சீமான்..
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது…
நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவை ஆதரித்து….அர்ஜீன் சம்பத்தை செருப்பால் அடித்தால் ரூ10000 பரிசு…
நீட் தேர்வு முதல்நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு மரணங்கள் தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை…
எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும்; சீமான் பேசிய கருத்துக்கு வரவேற்பு…
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக…