
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்வு
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினர்:
தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.