திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!

திருப்பரங்குன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை…

புதிய தோற்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கோபுரம் – பக்தர்கள் மகிழ்ச்சி!

அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக போற்றப்பட்டு வரும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயின் முன்மண்டபத்தில்…

ஸ்கந்த குரு வித்யாலயா மாணவர்கள் சார்பாக திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு வழிபாடு

அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. தமிழ்க் கடவுள முருகனின்…

கோயில் குளத்தில் இடிந்து விழும் சுவர்…அச்சத்தில் மக்கள்..அலட்சியத்தில் அறநிலையத்துறை

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி தீர்த்தம் (திருக்குளம்) உள்பகுதி சுவர்கள்…

திருப்பரங்குன்றம்: தர்ப்பணம் செய்ய அனுமதி மறுப்பு…பக்தர்கள் ஏமாற்றம்

மகாளயபட்ச அமாவாசையான இன்று தர்பணம் கொடுக்க கோவில் நிர்வாகம் தடை விதித்ததால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.…

error: Content is protected !!