வாட்டி வதைக்கும் வெயில்… நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி! மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது…
Tag: Bus stop
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணி புறவழிச்சாலையில் பயணிகளின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தாமணி புறவழிச்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பேருந்து…