இயற்கை உரம் விற்பனை செய்த பணத்தை துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கிய நகராட்சி ஆணையாளர்..!
The municipal commissioner who gave the money from the sale of natural fertilizer to the cleaners…
ஆண் குழந்தைக்கு ரூ 1000, பெண் குழந்தைக்கு ரூ 800 லஞ்சம் கேட்கும் செவிலியர்-கண்டுகொள்ளத மருத்துவத்துறை.! நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு …
தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முதன்மையான மருத்துவமனை என்று மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களால் கூறப்பட்டு வரும் மதுரை…
குழந்தைகளுக்கு ‘தீ’ வைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்; இரண்டு குழந்தைகள் தீயில் கருகி பலி.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த…
SPB-யின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா…
பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமானதையொட்டி தமிழகம் உள்ளிட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து இரங்கல் தெரிவித்து அவரது உடல்…
சசிகலாவை எதிர்த்துத்தான் ஆட்சியும் ,கட்சியும் நடக்கிறது: அமைச்சர் கே.சி.வீரமணி
வேலூர்: தமிழகத்தில் சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி…
எஸ்.பி.பி-க்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்.பி-க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ…
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு…
வேளாண் மசோதா;பாஜக அரசைக் கண்டித்து தண்டவாளத்தில் பந்தல் அமைத்து பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்..
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில்வே தண்டவாளப் பாதையில் சாமியானா பந்தல் அமைத்து, தரைவிரிப்பு விரித்து விவசாயிகள் சமீபத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து…
Breaking: சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74 கொரோனா வைரஸ்…
டெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக அரசியலை மையம் கொள்ளும் ‘சசிகலா புயல்’: அதிமுக – அமமுக இணைப்பை சாத்தியமாக்குமா பாஜக?
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான முரண் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென…