மதுரை: அவனியாபுரத்தில் 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்து கோயிலில் சங்காபிஷேகம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள அவனியாபுரத்தில் பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது .இந்த கோயில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம்…

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் நான்கு வழி சாலையில் லாரி மீது மோதியதில் தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்.

கோவையில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஆம்னி பேருந்து சுமார் 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது அப்போது தனக்கன்குளம் அருகில் நான்கு வழிச்சாலையில்…

மொழிப்போர் தியாகி அக்னிராஜ் மறைவு; திமுக வின் முதல் எம்.எல்.ஏ., அரசியல் தலைவர்கள் புகழாரம்..

Death of translator Tiyagi Agniraj; DMK's first MLA, political leaders praise ..

பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலைக்கு மாவட்ட பதவி – ரவுடிகளை இணைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க!

BJP threatens public by linking rowdies to female Dada Puliyanthoppu post office

அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவில் சூரசம்ஹார விழா அரசு வழிகாட்டுதல்படி நடந்தது

The Solaimalai Murugan Temple Surasamara festival at Algarkovil was held under the guidance of the government

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா – சூரசம்ஹாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.

Thiruparankundram Kandasashti Festival - Surasamaram was held in the presence of High Court Judges Kirubakaran Pukhalendi.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்கார விழா.

Surasamkara festival on the south bank near Cholavanthan in Madurai district.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வாக்காளர்கள் வரைவு பட்டியலை அண்மையில் வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்.

The Election Commission of Tamil Nadu has recently released the draft list of voters for Tamil…

சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின் படியும் சிறைச்சாலை விதியின் அடிப்படையில் மட்டுமே அவர் விடுதலை ஆவார் -கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பேட்டி

There is no special offer on Sasikala release. Karnataka Home Minister Basavaraj Interview

மதுரை:அவனியாபுரத்தில் கஞ்சாவை டோர்டெலிவரி முறையில் விற்பனை செய்துவந்த இருவர் கைது

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு டோர்டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

error: Content is protected !!