நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

துப்பறியும் நாய்ப்படைப்பிரிவில் சேர்க்கப்பட்டட நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது.

விருதுநகர் மாவட்டக் காவல்துறையில் துப்பறியும் நாய்ப்படைப்பிரிவு உள்ளது.இந்த படைப்பிரிவில் புதியதாக இரண்டு நாய்க் குட்டிகள் சேர்க்கப்பட்டது.ஒரு நாய் குட்டிக்கு ஆதன் என்றும் மற்றொரு நாய் குட்டிக்கு அவினி என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் பெயர் சூட்டினார்.

Leave a Reply

error: Content is protected !!