தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது 2ம் ஆண்டு நினைவு நாள்…மலர் தூவி சீமான் மரியாதை செலுத்தினார்.

தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக,


19-09-2022 அன்று திருச்சி ராயல் மினி ஹால் அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!