மதுரை: சிவானந்த வித்யாலயா பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர் கிராமம் ஆஸ்டின்பட்டியில் உள்ள சிவானந்தா வித்யாலயா மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுவாமி சிவானந்தா சுந்தரானந்த மஹராஜ் மற்றும் சுவாமி இராமானந்த மஹராஜ் தலைமை வகித்தார்கள்,சிறப்பு விருந்தினராக திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார்,த திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் பார்த்திபன்,திருப்பரங்குன்றம் துணை வட்டாட்சியர் ராஜேஷ்

ஆகியோர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். பள்ளியின் முதல்வர் மா.கண்ணண் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!