கோயில்களில் 10 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதனடிப்படையி்ல் தகுதியான 10 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!