விஜயகாந்த் இறுதி ஊர்வலம்… தேமுதிக அலுவலகம் அருகே போலீஸ் தடியடி.

⚫ச
தேமுதிக அலுவலகம் அருகே லேசான தடியடி நடத்தப்பட்டது.

காவல் துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தேமுதிக அலுவலகம்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறைஅறிவித்துள்ளது.

தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தல். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!