மாத்திரை வழங்கல்.. அரசு மருத்துவர்கள் கிறுக்கல்…குழப்பத்தில் நோயாளிகள்.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்…

ரயில் மூலம் 800 இளம்பெண்கள் வரவழைப்பு..வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடல்?

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்…

விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ஸ்டாலின் அரசு! எங்களை காப்பாற்றுங்கள்…சீமானுக்கு கண்ணீர் மல்க விவசாயி கடிதம்!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. மெட்ராஸ் நகரத்தின் வீட்டுவசதி…

மக்கள் மனதில் மதக்கலவரத்தை தூண்டும் ஆர். எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு! – சீமான் வரவேற்பு

மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின்…

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான பழிவாங்கும் போக்கு… நாட்டை மதத்தால் துண்டாடும் பாஜக! – சீமான் கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து மத்திய அமலாக்கத்துறை, தேசியப்புலனாய்வு முகாமை போன்றவற்றின் மூலம் ஒன்றியத்தை ஆளும்…

சவுக்கு சங்கர் கைது… நீதிபதிகள் ஒன்று கடவுள் அல்ல.. -சீமான் காட்டம்

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர்…

செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்.. பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறை – சீமான் கண்டனம்

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக்கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சட்டத்திற்குப்…

தமிழில் அர்ச்சனை செய்ய தயங்கும் திராவிட அரசு…நாடு முழுவதும் நாமே செய்வோம்… தீவிர ஏற்பாட்டில் சீமான்.

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக்…

வீரத்தமிழச்சிக்கு சீமான் மலர் தூவி மரியாதை!

வீரத்தமிழச்சி செங்கொடி11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம்…

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க…படகு மூலம் கடலுக்கு சென்று கள ஆய்வு செய்த சீமான்..

எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCOசட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை…

error: Content is protected !!