நாம் தமிழர் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பின் போது திடீரென திரும்பி செய்த செயல்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! மதுரை திருப்பரங்குன்றம்…
Tag: Naamthamilar
ஈரோட்டில் திருமுருகப் பெருவிழா மாநாடு-வெல்வது ஒன்றே முதற்பணி! கம்பீரமாக களமிறங்கும் சீமான்-வீரத்தமிழர் முன்னணி முழக்கம்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் தான் ‘வீரத் தமிழர் முன்னணி’-யை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் ஆரம்பித்தார். தலை நிலக்…
விவசாய நிலங்களை அபகரிக்கும் அதிகாரிகள்… அதிரடியாக களமிறங்கும் சீமான்…! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? எதிர்பார்ப்பில் மக்கள்.
பல வருடங்களுக்குமேலாக விவசாயம் செய்து வரும் நிலத்தை காயப்படுத்துவதை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து…
கொட்டும் மழையில் கொந்தளித்த சீமான்… கலைந்து செல்லாத தமிழர் கூட்டம் – நடுங்கிய திராவிடம்?
நாம் தமிழர் கட்சி சார்பாக குடிவாரிக்கணக்கு எடுக்க வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில்மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை…
மாத்திரை வழங்கல்.. அரசு மருத்துவர்கள் கிறுக்கல்…குழப்பத்தில் நோயாளிகள்.. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்…
ரயில் மூலம் 800 இளம்பெண்கள் வரவழைப்பு..வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடல்?
தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்…
விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ஸ்டாலின் அரசு! எங்களை காப்பாற்றுங்கள்…சீமானுக்கு கண்ணீர் மல்க விவசாயி கடிதம்!
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. மெட்ராஸ் நகரத்தின் வீட்டுவசதி…
சவுக்கு சங்கர் கைது… நீதிபதிகள் ஒன்று கடவுள் அல்ல.. -சீமான் காட்டம்
தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர்…
செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்.. பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறை – சீமான் கண்டனம்
குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக்கொள்ளையர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சட்டத்திற்குப்…
காங்கிரஸ், தேமுதிக கட்சியில் இருந்து விலகியவர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகளை சார்ந்த சுமார் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் ! குமரி மாவட்டம் பத்மநாபபுரம்…