இந்தியாவிற்கே முன்னோடி.. மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் பி ராமசாமி..!

இந்தியாவிற்கே முன்னோடி.. மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் பி ராமசாமி..! ஜமீந்தாரி முறை ஒழிப்பு, தேவதாஸி முறை ஒழிப்பு, மாநில பொருளாதார…

33 ஆண்டு காலமே இம்மண்ணுலகில் வாழ்ந்து மறைந்தவர்… யார் இந்த பரிதிமாற் கலைஞர்? பலரும் அறியாத வரலாறு

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்6.7.1870 திராவிட மொழி ஏது? உண்ணாட்டு மொழி ஏது?அயல் நாட்டிலிருந்து வந்து இறங்கிய தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்…

தமிழர் திருநாள் பெயரில் விழா கண்ட முதல் தமிழர் – பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாயம் நினைவு நாள் இன்று

‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாயம்நினைவு நாள் இன்று13.3.1936 1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்களையே படிக்க…

“தமிழ்நாடு பெயர் சூட்டக்காரணமாக இருந்த போராளி” சங்கரலிங்கனார் நினைவு நாள்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளிக.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.956…

தமிழ்நாடு தமிழருக்கே! என முழங்கிய சோமசுந்தர பாரதியார் – நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடுதமிழருக்கே என்று முதன்முறையாக முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து…

இன்று உலக மண் தினம்.. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.

ஒரு கால்பந்து மைதான அளவு மண் ஒவ்வொரு 5 நொடிகளுக்கு அரிப்பு ஏற்பட்டு அழிந்து போகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். மண்…

இந்தி எதிர்ப்புப் போராளி, தமிழறிஞர் சி.இலக்குவனார் பிறந்த நாள் இன்று

1965ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்குத் தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித் திணிப்பை…

“திருப்பதி தமிழர்களுக்கே”ம.பொ.சி. படையோடு புறப்பட்டு போராடிய நாள்:

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி…

‘தனித் தமிழியக்கத் தந்தை’ மறைமலையடிகளார் பிறந்த நாள்

1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள்நீதிக்கட்சியை உயர்த்திச் சொல்லுமளவிற்கு தனித்தமிழ் இயக்கத்தை உயர்த்திச்…

வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி.

“வடக்கெல்லை மீட்பர்”ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்26.6.1906 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ” என்று தொல்காப்பியப் பாயிரத்துள் பனம்பாரனாரும், “நீலத்திரை…

error: Content is protected !!