விவசாயிகள் கதறல் – முதலமைச்சர் மௌனம்! தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் நெய்வேலி நிலம்…
Tag: AGRICULTURE
விவசாய நிலங்களை அபகரிக்கும் அதிகாரிகள்… அதிரடியாக களமிறங்கும் சீமான்…! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? எதிர்பார்ப்பில் மக்கள்.
பல வருடங்களுக்குமேலாக விவசாயம் செய்து வரும் நிலத்தை காயப்படுத்துவதை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து…
மதுரை: விலை நிலங்களாக மாறி வரும் விளை நிலங்கள்! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?
சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்த…
மதுரை:தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம், ஒரே கிராமத்தில் சுமார் 400க்கும்…
திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் மழையால் செடியிலேயே அழுகிய சின்ன வெங்காயத்தை பிடுங்கி சாலையில் கொட்டி விவசாயிகள் வேதனை – உரிய இழப்பீடு தர வேண்டி கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் பெருங்குடி அருகேயுள்ள சின்னஉடைப்பு பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத…
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 100% மானியம் பெறுவது எப்படி?
“தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மட்டுமல்ல; மின் மோட்டார், பி.வி.சி பைப் போன்றவற்றை வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப்…