தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்……

கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்துபல் விளக்கச்சொன்னபோது , பட்டிக்காடு என இளித்த பற்கள்இன்று வேரற்று போனபோது… ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் பல்பொடி…

error: Content is protected !!