முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு  தினம்: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.…

மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் சென்னை: மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பிஹார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள…

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு: கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு: கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடன் இந்திய…

“அண்ணாமலைக்கு அறியாமை… ஜெயலலிதாவுக்கு இருந்தது மத நம்பிக்கை அல்ல!” – சசிகலா

“அண்ணாமலைக்கு அறியாமை… ஜெயலலிதாவுக்கு இருந்தது மத நம்பிக்கை அல்ல!” – சசிகலா சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும்…

அசைக்க முடியாத ஆலமரமாக ஒடிசா அரசியலில் ஓங்கி வளர்ந்த தமிழர்… கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!

அசைக்க முடியாத ஆலமரமாக ஒடிசா அரசியலில் ஓங்கி வளர்ந்த தமிழர்… கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்! ஒடிசா அரசியல் வட்டாரத்தில் வி.கே. பாண்டியன் என்றழைக்கப்படும் கார்த்திகேய…

“அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள்

“அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் புதுடெல்லி: . மக்களவைத் தேர்தல்…

என்னை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால், கட்சியை கலைத்துவிடுகிறேன்.. சீமான் பேச்சால் பரபரப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் நிலையில், `பாஜக-வை விட குறைந்த வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்துவிடுகிறேன்`…

முல்லைப் பெரியாறு பிரச்சினை – கேரளா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்க: வைகோ

வைகோ சென்னை: முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு…

கூட்டணிக் கட்சி என்று பாராமல்.. – இபிஎஸ் கண்டனம் @ முல்லைப் பெரியாறு விவகாரம்

சென்னை: “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு…

சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் | கோப்புப்படம் மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.…

error: Content is protected !!