விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி அடுத்துள்ள சோழராஜபுரம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் 1500-க்கும் மேற்பட்ட ரேஷன்…
Category: மாவட்டச் செய்திகள்
விதியை மீறி கண்மாயில் மீன் பிடிக்கும் கும்பல்.. இறந்த மீன்களை கொட்டுவதால் துர்நாற்றம் – சம்பந்தப்பட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மதுரை மாவட்ட நிர்வாகம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. எனினும் விதியை மீறி தினசரி தண்ணீரை…
தரகர்களின் கூடாரமாக மாறி வரும் தாசில்தார் அலுவலகம்…மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்களோடு கைகோர்த்து தரகர்கள்,ஓட்டுநர்கள் அட்டூழியம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியருக்கு அரசு சம்பந்தப்பட்ட…
மதுரை திருமங்கலம் அருகே நேருக்கு நேர் கார் மோதியதில் 3 பேர் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் பலத்த…
நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்த நபர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு
மதுரையில் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வந்த நபர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம்…
திருவாரூர் அருகே, தனது மகளுடன் பழகி வந்த இளைஞரை, மருந்துக்கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 17…
ஊட்டியில் ஒர்க் ஷாப்பை சேதப்படுத்திய யானை கூட்டம்: கிராம மக்கள் பீதி
நீலகிரி:கூடலூர் அருகே வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையத்தை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட துப்புகுட்டி பேட்டை…
மதுரையில் சிகரெட் கடன் கொடுக்காததால் இளைஞர்க்கு நேர்ந்த கொடூரத்தை பாருங்கள்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிகரெட் கடன் கொடுக்காததால் இளைஞர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து அடித்துக்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை…
மலைகளை வெட்டி கடத்தாதே…எச்சரிக்கும் நாம் தமிழர் கட்சியினர்-தடுத்து நிறுத்துமா தமிழக அரசு.!
கன்னியாகுமரியில் மலைகளை வெட்டி கேரளாவிற்கு கடத்துவதை உடனே தடுக்க வேண்டி நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம்…
காணிமடத்தில் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம். அஞ்சுகிராமம் எஸ்ஐ ஜெஸிமேனகா தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி:குமரி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.…