அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடினர். அமமுகவின் தலைமை நிலைய செயலாளர்,…
Category: மாவட்டச் செய்திகள்
தூத்துக்குடி: திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் தென்திருப்பேரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தென்திருப்பேரை நகர கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுக அரசின் சொத்துவரி,…
குழாய்க்குள் சிக்கிய குட்டி நாய்… வீண்போகாத இளம்பெண்ணின் முயற்சி… விரைந்து வந்து மீட்ட தீயணைப்புத்துறை! வீடியோ காட்சிகள்
”தீயணைப்பு வீரர்கள் ஒருபோதும் தங்கள் கடமையிலிருந்து தவறுவதில்லை!’ எல்லாரையும் எப்பொழுதும் தமக்கு முன்பாக வைத்து, உயிரை பணயம் வைத்தாலும் அவர்களைக் காப்பாற்றும்…
நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கவனத்திற்கு!
திருப்பரங்குன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.6) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை…
நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு…
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில்…
திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் 15 பேர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து!
கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகள் வாகனம் சென்றுகொண்டிருந்த போது மதுரை…
திராவிட மாடல் சாலை… திணறும் மக்கள்! வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் ஒன்றியம்பேச்சிப்பாறை முதல் கோதையாறு செல்லும் சாலையின் அவல நிலை.. பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத…
முக்கிய அறிவிப்பு: மதுரை கப்பலூர் பகுதியை சுற்றி மின்தடை!
நாளை சனிக்கிழமை .03.12..2022 அன்று கப்பலூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் சிட்கோ கப்பலூர் பகுதியில் உயர் அழுத்த…
தபால் நிலையங்களில் பணம்பறிப்பு சம்பவம்… சிக்கிய வெளிநாட்டு பயணிகள் – நடந்தது என்ன?
மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி வருகிறது…