ஐயப்பா… போர் முடிவுக்கு வரணும்… 101வயதில் சபரிமலைக்கு வந்த மூதாட்டி!

கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு விரதம் இருந்து வருவது வழக்கம். இந்நிலையில் நூறு வயது…

புல்மேடு பாதை வழியாக சபரிமலைக்கு யாத்திரை செல்கிறீர்களா! அப்போ இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க.

புல்மேடு பாதை வழியாக சபரிபுல்மேடு பாதை வழியாக சபரி யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. யாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. புல்மேடு…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரையில் இல்லாத பிரம்மிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60…

அரோகரா… திருப்பரங்குன்றம் மலைமீது மகாதீபம்… ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய…

திருப்பரங்குன்றம் அருகே விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் அருகே பாலசுப்ரமணியன்நகரில் விநாயகர் வருஷாபிஷேகம் நடைபெற்றது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பால கணபதி திருக்கோயிலில் கடந்த 30-11-2017…

சபரிமலைக்கு போறீங்களா? அப்ப கட்டாயம் இதை செய்யுங்க… 670 கி.மீ பாதயாத்திரை பிரச்சாரம்! நெகிழ வைத்த ஐயப்ப பக்தர்.

சபரிமலைக்கு போறீங்களா? அப்ப கட்டாயம் இதை செய்யுங்க… 670 கி.மீ பாதயாத்திரை பிரச்சாரம்! நெகிழ வைத்த ஐயப்ப பக்தர். சென்னை அருகே…

Viral video: பல 100 ஆண்டுகளாகியும் பழமை வாய்ந்த அதே ஐயப்பன்… பல ஆச்சரியமும், அதிசயங்களும் நிறைந்த ஐயப்பன் கோவில் – வைரல் வீடியோ

பல 100 ஆண்டுகளாகியும் பழமை வாய்ந்த அதே ஐயப்பன்… பல ஆச்சரியமும், அதிசயங்களும் நிறைந்த ஐயப்பன் கோவில் கேரள மாநிலம், புனலூர்…

அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில் ஆனி பிரமோற்சவ விழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது

அருப்புக்கோட்டை ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீமீனாட்சி…

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை ஆயிரக்கணக்கான…

அதிரடி உத்தரவு: கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிங்கம்புணரி தாலுகா…

error: Content is protected !!