சோழவந்தான் பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

சோழவந்தான் ஜூன் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பிளாஸ்டிக் பைகள் உள்ளதா என்று…

பெரியார் பல்கலை., பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த…

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறப்பு: ஏஐசிடிஇ

சென்னை: பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது குறித்து…

முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை: கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம் மருதமலையில் கடந்த மாதம்…

முதல் நாளில் 525 ரன் குவித்து இந்திய மகளிர் அணி சாதனை: இரட்டை சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தல் | மகளிர் டெஸ்ட்

சென்னை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள்…

தண்டனையை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று…

நடக்காத விஷயத்துக்காக மீண்டும் தீர்மானம்: நீட் விலக்கு மசோதா குறித்து பாஜக எம்எல்ஏக்கள் விமர்சனம்

சென்னை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் பாஜக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவைக்கு…

சென்னை, தஞ்சாவூரில் ரூ.250 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை: சுகாதார துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் உள்ளகலைஞர் நூற்றாண்டு…

இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக…

அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு ஏன்?

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…

error: Content is protected !!