சோழவந்தான் ஜூன் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பிளாஸ்டிக் பைகள் உள்ளதா என்று…
Author: Admin
பெரியார் பல்கலை., பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த…
பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறப்பு: ஏஐசிடிஇ
சென்னை: பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது குறித்து…
முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு
முதுமலை: கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம் மருதமலையில் கடந்த மாதம்…
முதல் நாளில் 525 ரன் குவித்து இந்திய மகளிர் அணி சாதனை: இரட்டை சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தல் | மகளிர் டெஸ்ட்
சென்னை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள்…
தண்டனையை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தொடர்ந்து, மதுவிலக்கு சட்டத்தில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என்று…
நடக்காத விஷயத்துக்காக மீண்டும் தீர்மானம்: நீட் விலக்கு மசோதா குறித்து பாஜக எம்எல்ஏக்கள் விமர்சனம்
சென்னை: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் பாஜக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவைக்கு…
சென்னை, தஞ்சாவூரில் ரூ.250 கோடியில் குழந்தைகளுக்கான சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை: சுகாதார துறை அமைச்சர் தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் உள்ளகலைஞர் நூற்றாண்டு…
இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக…
அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு ஏன்?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…