தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப்…

error: Content is protected !!