ராஜபாளையத்தில் ஒரே பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் 16 சவரன் தங்க நகை ரொக்க பணம் மற்றும் நில பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட…
Category: மாவட்டச் செய்திகள்
மதுரை: டிடிஎஃப் வாசன் செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க போலீஸ் நோட்டீஸ்
மதுரை: நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார்.…
ராஜபாளையம் சத்திரப்பட்டியில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடைளான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டிய புரம் மற்றும் அய்யனாபுரம் பகுதிகளில் மருத்துவ துணி எனப்படும் காஸ் பேண்டேஜ்…
சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் மாயாண்டி சாமி கோவில் வைகாசி உற்சவ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி சாமி ஸ்ரீ முனியாண்டி சாமி ஸ்ரீ…
கருப்பட்டி டாஸ்மாக்கில் காலையிலேயே கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாக பொதுமக்கள் புகார்
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அரசு மதுபான கடைகள் இரண்டு கடைகள் உள்ளது இந்த கடைகளில் அதிகாலை முதலே கள்ளத்தனமாக மது…
50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை
மதுரை, மே 29: மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக…
திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து!
திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து! திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.…
திமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு!
திமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு! திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் தங்க…
“வாழை இலை மாத்திரை” சாப்பிட்டால் வாழ்நாளில் எந்த நோயும் உங்களை அண்டாது!!
நம் தமிழர் பாரம்பரியத்தில் வாழை இலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது.வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அதேபோல் வாழை…
கரூர்: கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்
மழை நீர் சூழப்பட்ட சர்க்கஸ் கூடாரம். கரூர்: கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…