மதுரை: திருப்பரங்குன்றம் அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த ஆலைக்கு சீல்

மதுரையில் தனியார் ஆலை ஒன்றில் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதை கண்டறிந்த குடிமை பொருள் காவல்துறையினர் மூவரை கைது…

கூடன்குளம் அணுஉலையை மூடக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்தும்,கூடங்குளம் அணு உலைகளை மூட கோரியும்,…

சாலை ஓரத்தில் தென்னை ஓலையை சுற்றி வரையப்பட்ட கோடு !! வைரல் ஆனது ஏன்..? உண்மையில் அது எதற்காக வரையப்பட்டது தெரியுமா ??

சமூக வலைத்தளங்களில் சில வித்தியாசமான விஷயங்கள் மாட்டினால் செம்மையாக வைரலாகும்.அந்தமாதிரி தற்போது வைரலாக ஒரு விசயம்தான் இந்த சாலையின் ஓரம் வரையப்பட்ட…

கன்னியாகுமரி:மயிலாடியில் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார்.…

திருப்பூரில் பெட்ரோல் இலவசம்..

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூரில் பெட்ரோல் விலை 102 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும்…

திருச்சி பட்டாலியனில் பயிற்சி பெற்ற காவலர்கள் நெல்லையில் சந்திப்பு !

திருச்சி பட்டாலியனில் 1 ல் 1988ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல்…

தூங்கிக்கொண்டிருந்த மீனவனை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம்… சாயல்குடி அருகே பரபரப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி…

மதுரையில் வீடு இடிந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.

மதுரை திருமங்கலம் வட்டம் அருகே தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழகத்தில் இரு…

திரைப்பட பாணியில் நண்பரின் காதை கடித்து துப்பிய நண்பர்

ஊர் பஞ்சாயத்தில், கூலித்தொழிலாளியின் காதை கடித்து துப்பிய நண்பரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாண்டூர்…

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து விபத்து

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர்…

error: Content is protected !!