பஸ்ஸில் இன்ஸ்பெக்டர் சோதனை.. மயங்கி விழுந்த பஸ் கண்டக்டர்

உடன்குடி பேருந்தில் பயனசீட்டு ஆய்வாளர் சோதனையில் நடத்துநர் கதறி அழுதபடி சாலையில் மயக்கம்..! உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த உடன்குடி அருகே…

அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாக்கடையில் நாற்று நட்ட பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாளி புதூர் கிராமத்தில் சாக்கடை வசதி இல்லாததால், தற்போது பெய்து வரும் தொடர் மழையின்…

இராஜபாளையம்: மாரியம்மன் கோயில் தேரோட்டடம்.. சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய பெருந்தலைவர் தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் புரட்டாசி மாதம்…

இராஜபாளையம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து. சட்டமன்ற உறுப்பினர் தங்கபண்டியன் முயற்சியின்…

அடடா.! இந்தக் காலத்தில் இப்படி ஒரு அரசு பள்ளி ஆசிரியரா..? ஆச்சரியப்படும் பெற்றோர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கும் சூழலில், இவர் பணிபுரியும் பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் அக்கல்வி…

கஞ்சா வியாபாரியை கைது செய்யாததால் நடந்த விபரீதம் !

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை கைது செய்வதில் அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்…

பழனி முருகன் கோயிலில் லஞ்சம் வாங்கியவர்கள் பணிநீக்கம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோயிலில் பக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர்…

மதுரையில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டு இடிந்து விழுந்தது

மழையால் இடிந்து விழுந்த பழைய படிக்கட்டு கட்டிடம் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குடியிருப்புவாசிகள் மதுரை எஸ்.எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர்…

திருச்செந்தூர் கோவிலில் உலா வரும் வெள்ளை யானை!

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை)…

திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் குடிநீர் குழாய்களை திருடிய இளைஞர்..கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் ஊராட்சியில் கைத்தறி நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தெருக்கள் முழுவதுமாக…

error: Content is protected !!