மதுரை: திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், விடுதிகள் மற்றும் கோவில்களில் அடிக்கடி தீவிபத்துகள் நிகழ்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில்,…
Category: மாவட்டச் செய்திகள்
கோவையில் பரபரப்பு: கஞ்சா போதையில் பொதுமக்களை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்
கோவை: கோவையில் கஞ்சா போதையில் 5 இளைஞர்கள், 8 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நரசிம்மநாயக்கன்பாளையம்…
மதுரையில் தீயணைப்பு வீரர்களின் சேவைக்கு பாராட்டு..
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில்…
“அ.தி.மு.க” எங்கள் கட்சி… “தி.மு.க”-வினரின் கட்டப்பஞ்சாயத்தால் மக்களுக்கு நிம்மதியில்லை… திருச்செந்தூரில் சசிகலா பேட்டி
தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.…
மதுரை எய்ம்ஸ்: தோப்பூரில் கட்டுமான பணிக்கு ரூ.1,627 கோடி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்..!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…
திறந்தவெளியில் குவிந்து கிடக்கும் நெல்…கண்டுகொள்ளாத அதிகாரிகள்..விவசாயிகள் வேதனை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில்ஆண்டுதோறும் நெல் அறுவடை காலங்களில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அந்தந்த பகுதிகளில் நெல் கொள்முதல்…
மதுரை அருகே பரபரப்பு: கடமைக்கு நடந்த கிராம சபைக்கூட்டம்… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…
மதுரை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
பல்லடம்: சாலைப்பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்..கொ.ம.தே கட்சியினர் கோரிக்கை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட மாணிக்காபுரம் ரோடு விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது பணிகள் முழுமை அடையாமல் பாதியில் நிற்பதால் வாகன…
அறிவிப்பு: மதுரையில் போக்குவரத்து மாற்றம்…மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு…
மதுரை மாநகர் P.T.R சிலை நத்தம் ரோடு சந்திப்பில் பறக்கும் பாலம் இணைக்கும் பணி ஆரம்பிக்க இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன…
உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஓட்டல் மேலாளர் சிறையில் அடைப்பு
திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 56). இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து…