புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கொள்ளுத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் வயது 65 அவர் இரவு நேரத்தில் வீட்டை நோக்கி நடந்து…
Category: மாவட்டச் செய்திகள்
ஊராட்சியில் பழுதடைந்த மின்கம்பம்…சரி செய்யுமா மின்துறை?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி கணபதிபுரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரண்டு மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது.…
மழைநீர் செல்லும் கால்வாயைக் காணவில்லை! பள்ளி மீது பொதுமக்கள் புகார்! நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!
மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பள்ளி… பொதுமக்கள் அவதி மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து தனியார் பள்ளி வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க…
பேருந்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவன்: CCTV காட்சிகள்
திருநெல்வேலி டவுண் பார்வதி தியேட்டர் முதல் அருணகிரி தியேட்டர் வரை செல்லும் இணைப்பு சாலையில் சென்ற அரசு பேருந்தில் இருந்து பள்ளி…
குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீர்…நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்.?
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி வலையபட்டி கிராமத்தின் மேற்கு தெருவில் முறையாக சாக்கடை அமைக்காததால் சாக்கடை நீர்…
கப்பலூர் சுங்கச்சாவடியில் லாரி மீது லாரி மோதி விபத்து-பதற வைக்கும் CCTV காட்சிகள்.
திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் , சுங்கவரி கட்டணம் செலுத்துவதற்காக கவுண்டரில் நின்ற லாரி மீது லாரி மோதியதில் ஊழியர் படுகாயம்…
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க…படகு மூலம் கடலுக்கு சென்று கள ஆய்வு செய்த சீமான்..
எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCOசட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை…
அழகுமுத்துக்கோன் குருபூஜைக்கு சென்று வந்த கார் கவிழ்ந்து விபத்து..
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் கட்டாலங்குளம் அரசருமாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்து கோன். இவரது 265 வது குருபூஜை…
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி.
திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் நீராட, வள்ளி குகை தரிசன கட்டணம் ரத்து: நாளை முதல் அமல்! தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
பரபரப்பு: பழங்குடி சான்று கேட்டு சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை
பழங்குடி சான்று கேட்டு அலைந்து வெறுத்துப்போன பெரியசாமி என்ற முதியவர், தன் ஆதார் கார்டையும் பிற ஆவணங்களையும் அருகில் வைத்துவிட்டு தூக்கிட்டு…