Accident: நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை எய்ம்ஸ் இணைப்பு சாலையில் இருந்து நான்குவழிச் சாலையை…

திருமங்கலம் அருகே 2.5டன் ரேஷன் அரிசி கடத்தல் – மடக்கி பிடித்த பெண் அதிகாரி..வாகன ஓட்டுநர் தப்பி ஓடியதால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் , ஆலம்பட்டி என்ற இடத்தில் திருமங்கலம் வட்ட வழங்க அலுவலர் வீரமணி…

மதுரை வைகை கீழ்ப்பாலம் பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்

மதுரை வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கோரிப்பாளையம், கீழ் பாலம் ,மீனாட்சி கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மதுரை மற்றும் தேனி…

சோழவந்தானில் மூக்கையாதேவரின் குருபூஜை விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

கல்வித்தந்தை மூக்கையா தேவரின் 43 வது குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரின் திரு உருவ…

மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணிபொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர்சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் இன்று…

ராஜபாளையம்: தேவதானம் பெரிய கோயிலில் தமிழில் வழிபாடு நடத்திய நாம் தமிழர் கட்சியினர்.

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்…

இறந்தவர் உடலை ஊர் வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு.. திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வீரமங்கலத்தில் வயது முதிர்வின் காரணமாக கந்தையா(70) என்பவர் இறந்து விட்டார். அவர உடலை வாகனத்தில் எடுத்து…

பெற்றோரை வீட்டை விரட்டி விட்ட மகன்கள்..சொத்தை ரத்து செய்து பெற்றோரிடம் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம்

சொத்துக்களை பெற்றுக் கொண்டு பெற்றோரை வீட்டை விட்டு, துரத்திய மகன்களின் தான செட் டில்மென்டை ரத்துசெய்து ஆர்டிஓ உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

சட்டம் அனைவருக்கும் பொது…நாடு முழுவதும் கூம்பு வடிவான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் இந்து தேசிய கட்சியினர் வலியுறுத்தினர்.

நாடு முழுவதும் கூம்பு வடிவான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் இந்து தேசிய கட்சியினர் வலியுறுத்தல்… சட்டம் அனைவருக்கும் பொது..நாடு முழுவதும் கூம்பு…

மதுரை: சிவானந்த வித்யாலயா பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தோப்பூர் கிராமம் ஆஸ்டின்பட்டியில் உள்ள சிவானந்தா வித்யாலயா மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இந்தியாவின் 75வது…

error: Content is protected !!