அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் சாய் தளம்(ramp) அமைக்கப்பட்டுள்ளது. இந்தசாயதளத்தின் மூலம் சக்கர நாற்காலியில்…
Category: மாவட்டச் செய்திகள்
கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், கிராம மக்களுக்கு 4 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் வழங்கும் இயந்திரம் அர்ப்பணம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ…
நாற்றத்தில் நாகர்கோவில் மாநகரம்… !நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்.?
கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாற்றம் பெயரளவுக்குத்தான் என்றும், நகரத்தின் அடிப்படை வசதிகள்…
குமரியில் அதிசயம்: காந்தி ஜெயந்தியன்று மட்டும் விழும் சூரிய ஒளி! நீங்களும் அந்த அதிசயத்தை காணலாம்.
காந்தி ஜெயந்தியான இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அதிசய சூரிய ஒளி பட்டது. காந்தி ஜெயந்தி தினமான இன்று, கன்னியாகுமரியில் உள்ள…
மதுரை தோப்பூர் சிவானந்தா சேவா ஆஸ்ரம வளாகத்தில் மாற்றுத்திறனாளர்களின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
சக்ஷம் மதுரை மாவட்டமாநாடு மற்றும்அஸ்டவர்கர் ஜெயந்திநடைபெற்றது.இந்நிகழ்வில் சக்ஷம் தேசிய தலைவர் கோவிந்தராஜ்,சக்ஷம் தேசிய அமைப்பு செயலாளர் சந்திரசேகர், சக்ஷம் மாநில செயலாளர்…
துணிப்பை வழங்கி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் காசிபுரம் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகள் மற்றும் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பசுமை நினைவு…
மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி; ஒரே பல்லக்கில் இருவருக்கும் இறுதி ஊர்வலம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சோகம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…
மதுரை: விலை நிலங்களாக மாறி வரும் விளை நிலங்கள்! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?
சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்த…
மதுரை: நேரடி கள ஆய்வுக்கு சீமான் வருகை
தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றக் கள ஆய்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு மதுரை மக்களுக்கு…
காங்கிரஸ், தேமுதிக கட்சியில் இருந்து விலகியவர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகளை சார்ந்த சுமார் 20 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் ! குமரி மாவட்டம் பத்மநாபபுரம்…