மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்ப மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு…
Category: மாவட்டச் செய்திகள்
மதுரையில் வடைக் கடைக்குள் புகுந்த ரேஸ் பைக்.
வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர வடைக்கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை…
உடன்குடியில் தொடர் பனிப்பொழிவால் இருப்பு வைக்கப்பட்ட கருப்பட்டியில் பூஞ்சை – உற்பத்தியாளர்கள் கவலை
உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள்…
மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை.
மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார்…
பெயரளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம்… எந்த பிரயோஜனமும் இல்லை… விவசாயிகள் வேதனை!
மாதந்தோறும் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்தும், மனுக்களாக வழங்கியும்…
NEWS UPDATES மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்.
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஆர்எல்வி நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்ததால் தான்…
திருப்பத்தூர்: கீரை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்து.
⭕ திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து சென்னை நோக்கி கீரை மூட்டைகளை ஏற்றி சென்ற…
மதுரையில் தமிழ்நாடு தமிழருக்கே.. முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய நாவலர் சோம சுந்தர பாரதியார் நினைவு நாளையொட்டி…
தமிழக முதல்வரின் “நான் முதல்வன்” திட்டம்… மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன்…
டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா: ஆதரவற்றோர் இல்லத்தில் அறுசுவை விருந்து!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள ஸ்வீட் டிரஸ்ட் ஆதரவற்றோர்கள் இல்லத்தில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் வீடற்ற நகர்ப்புற…