காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது…
Category: மாவட்டச் செய்திகள்
சதுரகிரி மலைக்கு அனுமதி: பக்தர்கள் கூட்டம் குவிந்தது…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். தை மாத…
சோழவந்தான் அருகே நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி!
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி! மதுரை மாவட்டம்…
சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி!
சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேரூராட்சி பணியாளர்கள் வருகை மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்…
தேனியில் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்! -வீடியோ வைரல்
தேனியில் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்! தேனிக்கு, கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் பள்ளி…
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு!
கண்மாயில் மீனுக்கு போட்ட சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் வைகை அணையில் இருந்து…
மயான நிலத்தில் உருவான திடீர் திமுக அலுவலகம்… பல்லடம் அருகே பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகோ உள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கட்சிக்கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம்…
கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புறவழிச்சாலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு இறந்தவர் யார் ? என்பது குறித்து…
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ5 லட்சம் நிதி! அரசு வேலை வழங்க கோரிக்கை!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த அரவிந்தராஜ் தாயாரிடம் அரசின் நிதி உதவியைஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர் மூத்த மகனுக்கு வேலை.வழங்க…
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் உலக அளவில் பிரசித்தி வாய்ந்தது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதாகக் கோவில் அறங்காவலர்…