Ampasamuthiram
Category: மாவட்டச் செய்திகள்
புதுக்கோட்டை: வேங்கை வயல் கிராம குடிநீர்த் தொட்டி விவகாரம்… நேரில் சென்ற சீமான்!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை…
ஒரே நாடு , ஒரே மொழி என இந்துத்துவாவை வளர்க்க இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்க்கிறது… -வைகோ பேட்டி.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து? நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்துத்துவா…
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை மறந்த அரசியல் கட்சியினர்… சமூக ஆர்வலர்கள் வேதனை!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை மறந்த அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தானில்…
துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி… திண்டுக்கல்லில் பட்டப் பகலில் பரபரப்பு! பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து வங்கி…
முருகன் கோயில் உண்டியலை டூப்ளிகேட் சாவி மூலம் திறந்த அதிகாரிகள்… நடந்தது என்ன?
அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக போற்றப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி…
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி மாத கந்த…
மதுரையில் ஜல்லிக்கட்டி முடிந்த பின்பு நடைபெற்ற சுவாரசிய சம்பவம்!
ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15-ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வனிகவரித்துறை அமைச்சர் தலைமையில் அவனியாபுரத்தில் நடைபெற்றது.…
நிலையூர் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் – விவசாயிகள் மகழ்ச்சி!
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் உள்ளது. சுமார் 742 ஏக்கர் பரப்பளவும். 27 அடி ஆழமும், 1712 ஏக்கர் பாசன வசதியும்…
அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள் – அரை நூற்றாண்டுகாலமாக கண்டுகொள்ளாத அரசு!
அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் கிராம மக்கள்! கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அல்லல்படுவதால் இதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை…