
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டு பகுதிகளில் சுமார் 8 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுமார் 8 லட்சம் மதிப்பில் 2022.23 ஆம் நிதிஆண்டில் 15 வது நிதி குழுவின் பரிந்துரையின்படி இந்த பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணிகளால் பகுதி பொதுமக்கள் ஊராட்சி மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.