தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு சரக்கு விற்பனையா? டாஸ்மாக் அதிகாரிகள் ஆர்டர்!

டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும்

மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய வேண்டும் என கடை விற்பனையாளர்களுக்கு மேல் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!