- திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு… குவியும் பாராட்டுகள்.!
- திருப்பரங்குன்றம் அருகே கிராம தேவதை அம்மனுக்கு செவ்வாய் சாட்டுதல் விழா!
- தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட கட்சிகள் என்னென்ன? தமிழ்நாடு லிஸ்ட் இதோ.!
- சபரிமலையில் களை கட்டும் புரட்டாசி மாத பூஜை – சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு மத்தியில் பக்தர்கள் சாமி தரிசனம்..! VIDEO
- மூத்திர சந்தில் பாண்டிய மன்னரின் அடையாள சிலை.! தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திராவிட சதித்திட்டம்..! மதுரையில் நடக்கும் அட்டூழியம் என்ன தெரியுமா..?
அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க…