- ஆன்மீக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்-அமைச்சர் சேகர்பாபு
- 🛑 LIVE: திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நேரலை
- திருச்செந்தூரில் குடமுழுக்கு: குவியத்தொடங்கிய பக்தர்கள் கூட்டம்
- திருவண்ணாமலையில் நீர் மோர் வழங்கும் விழா
- மதுரை திருநகர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு வீடியோ..!
அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க…