- சல்லியர்கள் திரைப்படம்-புறக்கணிப்பு.. தமிழீழ அரசியல் துறை கண்டனம்!
- வெறிச்சோடிய சபரிமலை.. மண்டல பூஜை-தங்கத்தில் ஜொலித்த ஐயப்பன்!
- சபரிமலையில் மண்டல பூஜை.. தங்க அங்கியில் ஐயப்பன்!
- மதுரையில் 100kg எடையுள்ள ஜிஞ்சர் கேக்- இட்லி முதல் இடியாப்பம்… பிரம்மாண்ட கிறிஸ்மஸ் குடில் திருவிழா!
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்; ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தொடரும்… தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்!
அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க…