தமிழ்நாடு கொடுத்த பாலில் யூரியா கலப்படம்…கேரள அரசு குற்றச்சாட்டு!

திண்டுக்கல்லில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பாலில் யூரியா கலப்படம். 12,750 லிட்டர் பால் பறிமுதல்..!

நுரை பொங்குவது போல் காட்சியளிக்க பாலில் யூரியா கலக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!