திருப்பரங்குன்றம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டபாணி சுவாமி கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) மீது அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவிலில் இன்று 06.12.2022 திருக்கார்த்திகையை முன்னிட்டு “மகாதீபம்” மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!