ராஜபாளையம்: சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ராஜபாளையம்: சங்கரபாண்டியபுரம் பூ மாரியம்மன் கோவில் சித்திரை ம திருவிழா ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூ மாரியம்மன்…

கோயிலில் கிடா வெட்டு… ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகன் குத்திக் கொலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி, விவசாய கூலி தொழிலாளியான இவரது தந்தை அய்யங்காளை இவர்களது கிராமத்தில் உள்ள…

கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி சிறுவர்கள் நேர்த்திக்கடன்

கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி சிறுவர்கள் நேர்த்திக்கடன் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு அருள்மிகு சுந்தரவள்ளி அம்மன் திருக்கோயில் புரட்டாசி பொங்கல் விழா…

மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெற்ற பிட்டுக்கு மண் சுமந்த லீலை..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் ஒன்பதாம் நாளான இன்று சிவபெருமான் பிட்டுக்கு…

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசிமகம் கொடியேற்றத்துடன் தொடக்கம்.

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா…

error: Content is protected !!