சித்த மருத்துவத்தின் பயன்கள் அனைத்து பொதுமக்களும் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – 4வது தேசிய சித்த மருத்துவ விழா,…
Tag: Kanniyakumari District
சுசீந்திரம்: தாணு மலாய கோயில் தேரோட்டம்- கேரள பக்தர்கள் பங்கேற்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேர் திருவிழா. பக்தர்கள் வடம் பிடித்து…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா? கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு.
கன்னியாகுமரி அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கலாமா?கலெக்டர் அரவிந்த தலைமையில் அதிகாரிகள் ஆய்வு. கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே…
நாய்க்கு விசம் வைத்து.. நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி..நாய்களுக்கு விஷம் வைத்ததோடு மின் இணைப்பையும் துண்டித்து துணிகரம். சி.சி.டி.வி…
எட்டுமாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி சுற்றுசூழல் பூங்கா திறப்பு.
கன்னியாகுமரி அரசு பழத் தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுசூழல் பூங்கா எட்டு மாதத்திற்கு பிறகு நேற்று முதல் செயல்படதொடங்கியது.கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப்…
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வயல்வெளியில் இறங்கி போராட்டம்..
கன்னியாகுமரி: தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமை இயக்கம் சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வயல்வெளியில்…
இத்தாலி நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு.
இத்தாலி நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் மனு.…