தூத்துக்குடி-மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்துசேவை தொடக்கம்..

தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மாலத்தீவிற்கு சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று துவங்கியது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூனில் மாலத்தீவிற்கு…

நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.

துப்பறியும் நாய்ப்படைப்பிரிவில் சேர்க்கப்பட்டட நாய்க்குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டக் காவல்துறையில் துப்பறியும் நாய்ப்படைப்பிரிவு உள்ளது.இந்த படைப்பிரிவில் புதியதாக இரண்டு நாய்க்…

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி காலமானார்; இரங்கற்பா தெரிவித்த சீமான்..

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது…

நீட் விவகாரம்: நடிகர் சூர்யாவை ஆதரித்து….அர்ஜீன் சம்பத்தை செருப்பால் அடித்தால் ரூ10000 பரிசு…

நீட் தேர்வு முதல்நாள் தமிழகத்தில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு மரணங்கள் தொடர்வது தமிழகத்தில் அதிர்ச்சியை…

எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும்; சீமான் பேசிய கருத்துக்கு வரவேற்பு…

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எம்.எல்.ஏ, எம்.பி.கள் நுழைவுத் தேர்வு அல்லது நீட் போன்ற தேர்வை எழுதவேண்டும். அப்போதுதான் தகுதியானவர்கள் அமைச்சர்களாக…

திருமங்கலம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்?! – உறவினர்கள் போராட்டம்.

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பொதுமக்கள் காவல்துறையினரைக்…

இருசக்கர வாகனத்தில் சென்றவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்யும் இளைஞர்கள்; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்..!!

மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் வீரகனூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே வந்தபோது…

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை..

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு…

மதுரையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை பதுக்கிய நபர் கைது…

மதுரை மாநகர் பி 5 தெற்கு வாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தெற்கு மாசி வீதி , நவயத்கானா தெருவில் ஒரு…

நெல்லையில் நண்பர் போல் பேசி கொள்ளையடித்த மூன்று பேர் அதிரடி கைது: காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்..

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய பகுதியான, ரெட்டியார்பட்டி நான்கு வழிசாலையில் வல்லகுலத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த…

error: Content is protected !!